Sunday, August 05, 2012

விடியல் வருமோ விரைந்து.

மண்ணைப் பிளந்து முளைத்து மரமாதல்
சின்ன விதையின் செயலன்றோ? - எண்ணி
முடியா தெனவே முயலா திருந்தால்
விடியல் வருமோ விரைந்து?


ஈற்றடிக்கு எழுதியது.  வெண்பா விருந்து. பரிசு பெற்றது.
நம் உரத்த சிந்தனை. - ஆக. 2011.

No comments: