Sunday, August 05, 2012

காலத்தே செய்தல் கடன்


வயதான பின்கல்வி வாய்த்தென்ன? செல்வம்
இயலாத போதீட்ட லேது? - சுயமாக
ஞாலத்து வாழ்வில் நலமுறவே நாமவற்றைக்
காலத்தே செய்தல் கடன்.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - மார்ச் 2010

No comments: