Sunday, August 05, 2012

உழைப்பினால் கண்போம் உயர்வு


உண்டு முறங்கியும் வாழ்நாட் பொழுதழியின்
உண்டாகு மாமோ உயர்விங்கு? - நன்றாய்ப்
பிழைப்பொன்று மில்லாப் பெரும்பணிக ளாற்றும்
உழைப்பினால் கண்போம் உயர்வு.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - ஜூன். 2010

No comments: