Sunday, August 05, 2012

விழுதினால் தோன்றும் வியப்பு


பரந்த கடலும் பனிமலையும் கண்டு
விரிந்த விழிவியப்பை விஞ்சும். - பெரிது
பழுதிலாவிஞ் ஞானம் பயந்த கணினி
விழுதினால் தோன்றும் வியப்பு.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - ஜூலை 2010.

No comments: