Sunday, August 05, 2012

சோலை மலராய்ச் சிரி


என்னை நகைவேண்டின்  எங்கேநான் போவதுசொல்
உன்னிதழின் புன்னகைபோல் வேறுண்டோ? - பெண்ணேபொன்
மாலை விருப்பை மனத்தகற்றி எந்நாளும்
சோலை மலராய்ச் சிரி.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - அக்.2009

No comments: