Sunday, January 08, 2023

படித்ததும் கேட்டதும் 37

 


பெரிதாய் அனுபவம்முன் பெற்றிருப்பார் சூழற்குச்

சரியாய்த் தீர்வறிந்து செய்வார் -  அறியார்

எனும்நிலையில் தீர்வால் எழுதவறே எய்தும்

அனுபவமாய் ஆகிடுமே ஆங்கு.

 

(கருத்து; Vikasa Mantras (Collection), VIHE Ramakrishna Math, Hyderabad.)