Sunday, August 05, 2012

கோடையிலே நல்ல குளிர்

முத்துவிளை தற்கும் முருங்கைமரம் காய்ப்பதற்கும்
ஒத்ததொரு காலமென உண்டன்றோ? - இத்தரையில்
ஓடையெலாம் வற்றி உலரும்போ தெங்குவரும்
கோடையிலே நல்ல குளிர்.


ஈற்றடிக்கு எழுதியது.  வெண்பா விருந்து.
நம் உரத்த சிந்தனை ஜூன் 2011.

No comments: