Sunday, August 05, 2012

சொர்க்கம் குடும்பமெனச் செப்பு


கண்டவர் விண்டுரையா, காணாதார் கற்பனையாய்
உண்டென் றுரைக்குமது உண்டாமோ? - கண்ணெதிரே
தர்க்கமிலா தேற்கும் தகவுடைய மண்ணுலகச்
சொர்க்கம் குடும்பமெனச் செப்பு.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - நவ. 2009

No comments: