மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
செயலாற்றச் சோம்பிச் சிலநல்ல வற்றை
முயன்றுகை விட்டதுண்டு முன்பு – இயலாதாய்
எத்தாலும் ஆகா தெனநின் றவைமுடித்துப்
புத்தாண்டில் காண்போம் பொலிவு.
ஈற்றடிக்கு எழுதியது. இலக்கியச்சோலை ஜனவரி 2025 இதழ் வெண்பாப் போட்டியில் பரிசு பெற்றது.