Sunday, August 05, 2012

இனிமையுடன் உண்போம் இனி


கூடியொரு நோன்பிருந்தோம் கோவிந் தனையாண்டாள்
பாடிய நன்னெறியே பற்றினோம். - தேடி
அணியணிவோம் நெய்யொழுக ஆக்கிய பாற்சோ(று)
இனிமையுடன் உண்போம் இனி.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - ஏப். 2010

No comments: