Sunday, August 05, 2012

கண்ணீரால் வென்ற களம்



வெட்டுண்டா னில்லை. விழிவேலைக் கண்டன்றோ
கட்டுண்டு வீழ்ந்தான் கணவனவன். - பட்டுண்டு
பொன்னின் அணியுண்டு பூவைக்கு ஈதவள்தன்
கண்ணீரால் வென்ற களம்.

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - ஆக. 2010

No comments: