Sunday, August 05, 2012

மழலையின் சொல்லே மருந்து

அலைந்த களைப்பும் அலுவல் விளைத்த
தலைநோவும் தானே தணிந்து - இலையாம்
அழகு விழியசைய ஆசையுடன் கொஞ்சும்
மழலையின் சொல்லே மருந்து.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். நவ. 2010

No comments: