Sunday, August 05, 2012

ஊழல் விலகுமே விட்டு

புற்று வளர்ந்து புரையோடிப் போனபினும்
கற்றோர் அமைதிக்குக் காரணமென்? - உற்றதொரு
சூழல் உளபோதே சோராது போரிட்டால்
ஊழல் விலகுமே விட்டு.

ஈற்றடிக்கு எழுதியது.  வெண்பா விருந்து.
நம் உரத்த சிந்தனை. - ஆக. 2011.

No comments: