Sunday, August 05, 2012

பாரதி நெய்துவைத்த பா



தேசபக்தி ஊடாகத் தென்தமிழே பாவாக
ஆசுகவி யாந்தறியி லாக்கியது. - தேசுபொலி
பாரதத் தாய்பூணும் பைந்துகிலே ஆமாறு
பாரதி நெய்துவைத்த பா.


ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனித நேயம். - செப். 2010

No comments: