Sunday, August 05, 2012

கதராடை காமராசக் கோன்



தன்னலம் பாராது தாழ்நிலையில் வாழ்மக்கள்
இன்னல் களைந்த தெவரிங்கு? - அண்ணல்
அதிகாரத் தாலன்றி அன்பினால் வென்ற
கதராடை காமராசக் கோன்.

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா.
தமிழரின் மனிதநேயம். - ஆகஸ்ட் 2009

No comments: