Thursday, January 01, 2009

தமிழ்த் தாய் அருள்வேட்டல்


நின்றன் கருணை நினைந்துருகிப் பாமலரால்
என்றும் துதிக்கும் எனக்கருள்வாய் - இன்றமிழே!
சொன்னயமும் சந்தச் சுவையழகும் சொட்டிடநீ
என்றுமென் பாட்டில் இரு.

No comments: