Friday, January 16, 2009

விநாயகர் துதி

வெற்றிபெறப் பெற்றோரை வேலன் வருமுன்னம்
சுற்றியபொற் பாதம் சுகந்தருமே - பற்றியவர்
வுற்ற துயர்போகும் வூழ்வினையும் போயொழியும்
கற்பக மூர்த்தியே காப்பு.

No comments: