Showing posts with label குறள் வெண்பா. Show all posts
Showing posts with label குறள் வெண்பா. Show all posts

Friday, March 27, 2020

கொரோனா ஊரடங்கு



பரவியபின் துன்பப் படுவானேன்? தொற்று
பரவாமல் நீதடுக்கப் பார்.

வீட்டுக்குள் நீஇருந்தால் வைரஸ்தொற் றாததுவுன்
நாட்டுக்குச் செய்யும் நலம்.

தொற்றுமவ் வைரஸ் தொலைந்தொழிய வேண்டில்நீ
முற்றும் முடங்கி இரு.