உதிரிப் பூ
மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
Search This Blog
Pages
Home
இசைப் பாடல்கள்
Showing posts with label
குறள் வெண்பா
.
Show all posts
Showing posts with label
குறள் வெண்பா
.
Show all posts
Friday, March 27, 2020
கொரோனா ஊரடங்கு
பரவியபின் துன்பப் படுவானேன்? தொற்று
பரவாமல் நீதடுக்கப் பார்.
வீட்டுக்குள் நீஇருந்தால் வைரஸ்தொற் றாததுவுன்
நாட்டுக்குச் செய்யும் நலம்.
தொற்றுமவ் வைரஸ் தொலைந்தொழிய வேண்டில்நீ
முற்றும் முடங்கி இரு.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)