மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
கள்ளுண்ணல் பொய்யுரைத்தல் கள்ளத் தனமிவற்றால்
எள்ளத் தகுநிலையை எய்தினோம் --- கொள்கையெலாம்
சேறுண்டு போனபினர் செய்முழக்கிற் கேதுபொருள்
வீறுகொண்ட பாரதியே வேர்
.செப்டம்பர் 2023 அமுதசுரபி இதழில் வெளியானது.
Post a Comment
No comments:
Post a Comment