மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
நாய்க்குணமும் வஞ்ச நரிக்குறும்பும் கேடுமிகு
பேய்த்தனமும் இன்றேல் பிறர்பார்த்து -- ‘வாய்த்த
சனியனிது’ என்றுரையார் சாபமிடார் இங்கு
மனிதனாய் வாழ்வதே மாண்பு
Post a Comment
No comments:
Post a Comment