மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
கொண்டுவனம் சேர்த்ததுவும் கூன்முதுகில் முன்பொருநாள்
உண்டை விடுத்ததுவும் ஒன்றாமோ? --- எண்ணியொரு
கேட்டை விளைத்தல் கொடுமை. விளைவறியாச்
சேட்டை சிறுவர் செயல்.
ஈற்றடிக்கு எழுதியது
Post a Comment
No comments:
Post a Comment