Tuesday, August 04, 2009

தமிழா தமிழ் வளர்க்க வா

கன்னடத்தை மற்றும் கவின்தெலுங்கின் சீர்தன்னை
மண்ணில் மலையாள மாண்பதனை- உன்னால்
அமிழ்தத் தமிழ்விஞ்சும் ஆற்றலுற வேண்டும்
தமிழா தமிழ்வளர்க்க வா.

மதுரைத் தென்றல். -வெண்பாப் போட்டி. (ஜனவரி 2001)

No comments: