Monday, August 03, 2009

குறள் இலக்கணக் குறள்.

வெண்டளையிற் சீரேழும் வெண்பாவிற் போலீறும்
கொண்டு மலரும் குறள்.

'கவிதை' மாத இதழ். -குறள் வெண்பாப் போட்டி(ஜூன் 1989).

1 comment:

Soundar said...

குறளின் இலக்கணம் கூறும் அழகில்
தெறித்திடும் சீர்மை சிறப்பு

சௌந்தர்