Tuesday, August 04, 2009

இறப்பென்றும் இல்லாத் தமிழ்

செம்பொருள்சேர் வள்ளுவமும் சிந்தா மணிநயமும்
கம்பன் கவியழகும் கண்டவர்கள், வாழ்த்தச்
சிறக்கும் வளம்பெருகிச் சீரோங்கி நிற்கும்
இறப்பென்று மில்லாத் தமிழ்.

மதுரைத் தென்றல். -வெண்பாப் போட்டி. (ஆகஸ்ட் 2000)

No comments: