மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
ஈற்றடி; பாரதம் ஓங்கிடவே பாடு
பெற்ற புகழும் பெருவளமும் பண்பாடும்
உற்ற படியுரைக்க உள்ளாரார் --- மற்றதெது
நேரிதற் கில்லையதை நீயெழுது நம்நாடு
பாரதம் ஓங்கிடவே பாடு
Post a Comment
No comments:
Post a Comment