Saturday, May 02, 2026

ப.கே. 68 புத்தாண்டில் காண்போம் பொலிவு

 

செயலாற்றச் சோம்பிச் சிலநல்ல வற்றை

முயன்றுகை விட்டதுண்டு முன்பு – இயலாதாய்

எத்தாலும் ஆகா தெனநின்  றவைமுடித்துப்

புத்தாண்டில் காண்போம் பொலிவு.

 

ஈற்றடிக்கு எழுதியது. இலக்கியச்சோலை ஜனவரி 2025 இதழ் வெண்பாப் போட்டியில் பரிசு பெற்றது.

No comments: