மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
ஈற்றடி; இளமையில் காதல் இனிது
உண்ணுமுண வுக்கும் உடுக்கும் உடைக்குமே
எண்ணிச் செலவழித்தே ஏங்குபவர் --- எண்ணார்
வளமையொடு சுற்றமும் வாய்க்குமெனில் யார்க்கும்
இளமையில் காதல் இனிது.
Post a Comment
No comments:
Post a Comment