மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
சாலைகளின் சந்திப்பில் சங்கடங்கள் தீர்ப்பதற்கு
வேலைசெயும் சிக்னல் விளக்குப்போல் வாழ்விலுமே
துன்பம் தவிர்த்திடத் தோன்றும் அடையாளம்.
நின்று செயல்படலே நன்று
கவிஞர்கள் கலைக்கூடம் முகநூல் குழுமத்தில் தேர்வு பெற்றது.
Post a Comment
No comments:
Post a Comment