உதிரிப் பூ
மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
Search This Blog
Pages
Home
இசைப் பாடல்கள்
Saturday, April 26, 2025
நாமம் சொல்ல நியதி இல்லை
ஏதும் நியதியிலை எம்பெருமான் நாமம்நாம்
ஓதும் பொழுதே உயர்தருணம் – பாதையிலே
கல்லிடறிக் காயமுறுங் காலம்மா வென்றொருசொல்
சொல்லச் சடங்குண்டோ சொல்.
நாமம் சொல்ல நியதி இல்லை என்கிற தலைப்பிலான முகநூல் கட்டுரைக்காக 7.4.2020 ல் எழுதியது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment