Saturday, April 26, 2025

ப.கே 52 ஈடில்லை

 


எந்த இறையுருவும் என்மனதில் வந்துறையும்

கந்தனெனச் சொன்ன கவிஞரவர் --- செந்தமிழ்நா

பாடிக் குவிக்கின்ற பக்திப் பனுவற்கே

ஈடிங் கிலையென்பேன் யான்

 

முதுபெருங் கவிஞர் கவிமாமணி புதுவயல் நா.செல்லப்பன் அவர்களுடைய, வயலூர் முருகன் மீதான வெண்பா மாலையைப் படித்து, மகிழ்ந்தெழுதியது 16.1.2019

No comments: