Saturday, May 10, 2025

ப.கே 53. புத்தக வாசிப்பே பொன்

 

முத்து பவழம் மரகதமும் பொன்கொண்டு

பத்தி அமையப் பதித்தவைகள்.  --- ஒத்தநகை.

மெத்த அறிவுடைமை மேலாம். அணியதற்குப்

புத்தக வாசிப்பே பொன்.

ஈற்றடிக்கு எழுதியது. இலக்கியச்சோலை ஏப்ரல் 2025 இதழில் வெளியானது.



No comments: