மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
பொய்யால் புரட்டால் புறப்பேச்சால் புன்சொல்லால்
மெய்யாய் உளதெதுவும் மாறாதே --- செய்வானேன்?
நோகாக்க, சொல்லழுக்கால் நாக்கழுக, வேண்டுவதா?
நாகாக்க என்றும் நயந்து.
Post a Comment
No comments:
Post a Comment