Sunday, January 11, 2026

ப.கே. 64. வருங்காலத் திற்கென்று வை

  

      வயதான காலத்தில் வாழுவதற் கீட்டல்

      இயலாத தாவ தியல்பே --- முயன்றே

      அரும்பொருள் வீணாய் அழியாமற் சேர்த்து

      வருங்காலத் திற்கென்று வை.

 

      ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com  ஆக. 2021

No comments: