மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
காசில்லை கையினில் கஞ்சி குடிக்கவழி
யோசிக்க வேண்டி யிருப்பவர். --- பேசிடிலோ
பாயாக வான்சுருட்டிப் பைக்குள் திணித்திடுவார்
வாயாற் சுடுவார் வடை.
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com ஜுன் 2021
Post a Comment
No comments:
Post a Comment