Sunday, January 11, 2026

ப.கே. 62 நெஞ்சகமே கோவில் நினை

  

 

   கஞ்சத்தாள் கேள்வன் கழலிணையைப் பக்தியுடன்

   தஞ்சமெனப் பற்றியவர் தம்முளத்தே – மஞ்சமென

   நஞ்சரவிற் கண்வளரும் நாரணனே வந்துறைவன்

   நெஞ்சகமே கோவில் நினை.

 

    கஞ்சத்தாள்:  தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமி

    ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com …. அக். 2020 

No comments: