மனதில் தோன்றி மலர்ந்தவை. (copy rights reserved)
பின்னற் றலைப்பூவும் பட்டுச்சிற் றாடையினிற்
கண்ணைக் கவர்மலர்கள் காண்பவையும் – மின்னலெனத்
தாவிவிளை யாடத் தரைவந்த தேவதையிப்
பூவின்மேல் எத்தனை பூ
ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com செப். 2020
Post a Comment
No comments:
Post a Comment