Sunday, February 16, 2025

ப.கே.47. வினைசெய்ய நாளும் விரும்பு.

 

    முன்னரே எண்ணி முடிக்கும் வழியறிந்து

    பின்னர் பெறுபயனும் பார்த்திடுவாய்   இன்னும்

    முனைந்து நெறிகளுக்குள் முற்றவும் நின்றே

    வினைசெய்ய நாளும் விரும்பு.


    ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Aug.2020

No comments: