Saturday, September 11, 2021

எண்ணும் பெருமை இவை

 


    அருமை யுடையசெயல் ஆற்றல்பொய் யாமை

    பெருமைத் தருக்கில்லாப் பேச்சு – பொருமையுடன்

    தன்னில் எளியோரைத் தாங்கு மருங்குணம்

    எண்ணும் பெருமை இவை.


    ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com 1.6.2019



1 comment:

Yaathoramani.blogspot.com said...

அருமை..வாழ்த்துகள்.