Monday, September 27, 2021

செய்வர் செயற்பா லவை

 

ஆற்றினி லோடுநீ ரற்றுலர்ந்த போதிலும்

ஊற்றுநீர் ஆறுதவ லுண்டன்றோ? – போற்றுவகை

எய்துபொரு ளற்றபினு மெஞ்சியதில் நற்குணத்தார்

செய்வர் செயற்பா லவை.


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com மின்னிதழ் ஜுலை 2019

No comments: