Friday, April 30, 2021

நிழலும் மிதிக்கும் நிலை

 

உன்னதம் போய்மறையும் உற்றதுணை விட்டகலும்

பின்னடைவு கண்டு பிறர்நகைப்பர் – எண்ணி

அழலே விதியென் றடங்கவும் வைக்கும்

நிழலும் மிதிக்கும் நிலை.


ஈற்றடிக்கு எழுதியது.    Tamilauthors.com. Minnithazh 20.5.2019

1 comment:

Yaathoramani.blogspot.com said...

அற்புதம்....