Thursday, April 01, 2021

எக்காலத் தானும் இனிது



பொய்யாயாள் சேர்த்தல், பொருள்தருதல், சாவடிக்குள்
கையாள் எனவிவற்றால் காண்வெற்றி – மெய்யாமோ?
தக்கார் எனமக்கள் தாமே தரும்வெற்றி
எக்காலத் தானும் இனிது.

ஈற்றடிக்கு எழுதியது. tamil authors.com 25.3.2019

 

No comments: