Monday, December 28, 2020

புலியென்றும் தின்னுமோ புல்

 


வலிந்துசெயல் கொள்ள வழங்குகிற லஞ்சம்

நலிந்திருந்தும் நாடாதார் நல்லோர் – மலிந்து

கலிநின்றே ஆடுமிக் காலத்தும் உண்டு.

புலியென்றும் தின்னுமோ புல்?


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com  29.4.2019

No comments: