Sunday, January 17, 2021

கைநிறையக் காசிருந்தக் கால்

 

கண்டபடி கண்மேயும். காதிரண்டும் கேட்காது.

மண்டுதலைக் கர்வம் மதியழிக்கும். – உண்டாகும்

பொய்யுறவும் நட்பும் பொழுதழிக்கும். கீழோரின்

கைநிறையக் காசிருந்தக் கால்.


ஈற்றடிக்கு எழுதியது. Tamil authors.com. Minnithazh 8.5.2019

No comments: