Monday, December 14, 2020

கல்வி யழகே அழகு.

 

கற்றவரிற் பொய்யர் கயவரொடு வீணரிவர்

பெற்றபொருட் பேரழகைப் பேசுவதோ? – கற்றதெது?

நல்ல நெறியறிந்து நிற்கை பிறழாதார்

கல்வி யழகே அழகு.

 

ஈற்றடிக்கு எழுதியது Tamilauthors.com Minnithazh  8.4.2019

No comments: