Tuesday, September 29, 2020

புற்பனி பற்றுவிட் டாங்கு

 

  

 

பெற்றதெனச் செல்வம் பெரிதளவிற் கொண்டவரைச்

சுற்றமெனத் தாம்வந்து சூழ்ந்திருந்தார் – அற்றபினர்

பற்றில ராய்விடுதற் பாரிற் பரிதியின்முன்

புற்பனி பற்றுவிட் டாங்கு.


ஈற்றடிக்கு எழுதியது.  Tamilauthors.com Minnithaz. 11.2.2019

No comments: