Thursday, September 10, 2020

அல்லல் களைவ தறம்

 


 

வறுமையினால் நோயால் வயதின் முதிர்வாற்

பெறுதுயரால் வாடும் பிறர்க்கே – உறுதுணையாய்

இல்லை யெனாதே இயன்றவரை யுதவி

அல்லல் களைவ தறம்

 

ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithazh 4.2.2019

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை...

A Rajagopalan said...

மிக்க நன்றி.