Saturday, November 27, 2021

பெரியராய்க் கொள்வது கோள்

 


கோரிப் பெறுவிருதால் கொள்வர் புகழென்றால்

யாரும் பெரியரென ஆவாரே. – பாரில்

அரியரிவர் என்றே அறிவுடையோர் ஆய்ந்து

பெரியராய்க் கொள்வது கோள்.


ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com. மின்னிதழ். நவம்பர் 2019

No comments: