Saturday, November 27, 2021

புகழ்தலின் வைதலே நன்று

 

 

வைதல் திருந்த வழிவகுக்கும். பொய்ச்சொற்கள்

பெய்த புகழாற் பயனுண்டோ? – மெய்யில்

நிகழ்போதில் மீண்டு நெறிநிற்றல் வேண்டும்.

புகழ்தலின் வைதலே நன்று.


 ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com மின்னிதழ். செப். 2019


No comments: