Tuesday, November 10, 2020

அறவழியிலேயே அடைக

 


 

பிறர்போலப் பேரும்

பெருந்தனமும் வேண்டின்

அறவழியில் நின்றே அடைக.

 – பிறழாது

போனவழி நேர்மை

புகழ்சேர்க்கும் அவ்வழியே

ஆனவரை செல்வ தறிவு.

No comments: