Wednesday, October 21, 2020

இழந்தார் எனப்படுதல் இல்

 

 

உள்ள இடமெரிய ஓரிரவில் கையூட்டுக்

கள்ளப் பணங்கருகும் கண்முன்னே. – தள்ளி

இழந்ததனைத் தாமென்றும் ஊரார்க் குரையார்

இழந்தா ரெனப்படுதல் இல்.


 ஈற்றடிக்கு எழுதியது. Tamilauthors.com Minnithazh 11.3.2019

No comments: